GURU BRAHMA, GURU VISHNU, GURU DEVO MAHESHWARAH GURU SAAKSHAAT PARA-BRAHMA, TASMAI SHRI GURUVE NAMAH.
Monday, March 18, 2013
Tuesday, March 12, 2013
World’s largest mid-day meal Scheme – Akshaya Patra
Feed hungry children through the World's largest mid-day meal Scheme – Akshaya Patra, now feeding more than 1.5 million children in various states of India: http://www.akshayapatra.org/ --
Regards,
Admin
SiddhayogI - Song
எல்லோரிடமும் பணிந்து நடப்பவனை குருவே பணிகிறார்
குருவிடம் பணிந்து மற்றவரை பணியாதவனை குருவே வெறுக்கிறார்
கடவுள் ஒன்றே என்று இரு
அவரே சற்குரு என்று இரு
கடவுளை அறிவதற்காக கடவுளை வழிபடுகிறோம்
எதையும் பெறுவதற்காக அல்ல
எதிர்பார்த்து தர்மம் செய்பவனுக்கு அவன் எதிர்பார்த்ததை மட்டுமே கடவுள் தருகிறார்
எதையும் எதிர்பராமல் தர்மம் செய்பவனுக்கு கடவுள் எல்லாவற்றையும் தருகிறார்
ஞானி மௌனமாக இருப்பது தவறு
யோகி பேசுவது தவறு
Friday, March 8, 2013
Sree Prabhakara Siddhayogi - Facebook group
Please find the details of Sree Prabhakara Siddhayogi facebook group :
https://www.facebook.com/prabhakarayogi
It has the latest updates about Omalur-Kerala temple.
Please join and get updates.
Regards,
Admin
சிவ பிரபாகர யோகி பகவானே - பாடல் - 1
பாடல் - 1
சிவ பிரபாகர யோகி பகவானே
நின் பிரபா நங்கள்கு நல்கிடனே
ஐஸ்வர்ய தேவதா நிருத்தம் ஆடிருந்த
அகவூர்மனைக்கிலே திவ்ய புத்ரன்
ஐயா பகவானே சுவாமி பிரபாகரா
சமுத்திராந்தர் பாகத்து திவ்யயோகி
ஈரேழுலோகமும் யாரென் அறியுன்னா
இரவிநாராயணன் தன்டே புத்ரன் (… சிவபிரபாகர)
நாரிமணிகளுக்கு மகுடம் அணீயிச்ச
கெளரி அந்தர்ஜனம் தன்டே புத்ரன்
ஐந்தாம் திருவயசு உள்ளபோல் ஈஸ்வரா
இல்லம் உபதேஷித்து இறங்கியல்லோ (… சிவபிரபாகர)
காட்சியில் க்ருஷியனாய் தோனியாலும் பகவான்
ரெங்கத்தில் இறங்கியா சிம்ஹமத்திரே
புண்ணுநக்கி சுவாமி என்னுள்ள பேரையோ
ஸ்ரீகரிக்கானங்கு யோக்கியனாகி (… சிவபிரபாகர)
இங்ஙனே எத்தரயோ குஷ்டரோகிகளே
நஷ்டமாக்காதங்கு இரட்சிச்சல்லோ
ராஜசிம்ஹாசனம் புத்தன் தள்ளியபோல்
லோக இரட்ச்சிக்காயி இல்லம் விட்டு (… சிவபிரபாகர)
அரைநிமிஷம் கொண்டு ஆலுவா ஆற்றிண்டே
இருகரா நீந்தி தகர்த்த பாலன்
ஓரொரு நாட்டில் தான் ஒரோரு வேஷத்தில்
அற்புத சக்தி வெளிப்படுத்தி (… சிவபிரபாகர)
இத்தரையும் சக்தி காணிச்ச யோகியே
பிரார்ந்தனன்னு ஆளுகன் முத்திரை குத்தி
ஆறுமாசக் காலம் அரபிக்கடலிலும் ஆறுமாசக்
காலம் ஹிமவான் சானுவிலும் (… சிவபிரபாகர)
இங்ஙனே காலங்கள் தள்ளிய யோகியே
சுவாமி பிரபாகரா கைதொழுநன்
நித்ய நமஸ்காரம் நீனால் நமஸ்கரம்
நித்ய சைதன்யாயி தீர்ந்திடட்டே (… சிவபிரபாகர)
அன்னங் கழிக்காது வயறு பொரியுன்னா
உன்னிகளை கண்டால் கண்ணீராகும் பவான்
சன்னரசத்தினாய் யாராரும் மெத்தியால்
ஆதித்த சோதியமான ஓர்த்து கொல்க (… சிவபிரபாகர)
எவ்விட நின்ஆன இவ்விட ஆகுதென் ஆயிது
வைதாக சாந்திக்கு உபாயம் நோக்கான்
இவரண்டுங் கழியாது மற்றொரு காரியமும்
திருமுன்பில் அவதரிபிக்க வேண்டாம் (… சிவபிரபாகர)
கலிதான்ய காலத்தில் கலிதுள்ளும் லோகத்தில்
கணிகானன் காணிச்ச சித்த யோகி
அவதூத விருத்தியில் அக்ரேசரன்ஆயி
ஆழியில் ஆடிய சத்தியே நீ (… சிவபிரபாகர)
காலகதி மாறி போகுமுன்னு பவான்
காலேகூட்டிஅங்கு சிந்திச்சல்லோ
இன்னெத்த லோகத்தில் ராஜாவின் வாழ்ச்சியும்
இல்லா மனைகளும் இல்லாதாகி (… சிவபிரபாகர)
ரூபலாவண்யமும் குலமும் சம்பாத்யமும்
கெளரி தனயன்னு சோத்யமில்லா
சொந்தமாய் பேரில் பிரஸஸ்தி பிரதாமும்
இரவி நாராயணன் தணியனில்லா (… சிவபிரபாகர)
ஓமலூரிலே ஓங்காரமாம் தொனி
சக்ரவாலத்தில் ஏத்தியல்லோ
ஒச்சிரா ஆஸ்தானம் ஆக்கிய ஈஸ்வரன்
அன்னதானமாய் மாறியல்லோ (… சிவபிரபாகர)
சத்தியமாய் நீதியாய் காருண்யமாய்
நிற்கும் நித்தியனாம் தெய்வமே கைதொழுநின்
அக்னி மத்யத்திலே கருணா சன்னதியில்
ஆனந்தமாடிடும் தெய்வமே நீ (… சிவபிரபாகர)
ஏழைகளாம் நாங்கள் செய்த பிழைகளை
ஏகாந்த யோகி சமிச்சிடனே
ஐஸ்வர்ய மூர்த்தியே ஆனந்த தாயகா
நங்கள்கு ஆஸ்ரியம் யாருமில்லா (… சிவபிரபாகர)
சத்திய சொரூபனே சர்வக்ஞா பீடமே
சத்ய லோகத்தின்டே இரட்சிதாவே
கைவல்ய காதலே காருண்ய மூர்த்தியே
காயகிலேசங்கள் அகற்றிடனே (… சிவபிரபாகர)
புத்தனும்,கிருஸ்த்துவும்,கிருஷ
தெய்வமே நங்கள்கு ஒன்னு தானே
சத்யம் சமத்துவம் சகோதர்ய லோகமும்
தெய்வமே நங்கள்கு கைவரணும் (… சிவபிரபாகர)
நங்கள்கு நல்கிய நன்மைக்கு உபகாரம்
வைக்குவான் தெய்வமே ஆவதல்லே
சூர்யசந்ராதிகள் நங்கள்கு நன்மைக்காய்
ஆகாச வேதியில் ஆக்கியல்லோ (… சிவபிரபாகர)
சிவபிரபாகர யோகி பகவானே
நின் பிரபா நங்கள்கு நல்கிடனே
ஐஸ்வர்ய தேவதா நிருத்தம் ஆடிருந்த
அகவூர் மனைக்கிலே திவ்ய புத்ரன்
Sadguru Palani Swamigal - Facebook Group
Please find the details about the facebook group:
This is an open group and it has updates about Sadguru's photos and mantras.
https://www.facebook.com/groups/347035405359930/
Join this group and get regular updates.
Regards,
Admin
Wednesday, March 6, 2013
Saturday, March 2, 2013
சற்குரு சரணம்
ஓம் சந்தத மொளிரும் ஞான சற்குருவே சரணம்
ஓம் சச்சிதானந்த ஞான சற்குருவே சரணம்
ஓம் சடாச்சர ஞான சற்குருவே சரணம்
ஓம் அஷ்ட சித்திக்கு அதிபதியே சரணம்
ஓம் அன்பே சிவமான அய்யனே சரணம்
ஓம் அழகுதமிழ் பரிபாஷையல் அறிவு கொடுப்பாய் சரணம்
ஓம் அணாகதத்தில் ஒளிரும் அருட்ஜோதியே சரணம்
ஓம் அத்துவிதமாகி ஐக்கியமானவரே சரணம்
ஓம் அழைப்பவர் குரலுக்கு செவிகொடுப்பாய் சரணம்
ஓம் அறிவுச் சுடராலே அங்ஞானம் அழிப்பவரே சரணம்
ஓம் அயனைய் மாலாய் ஈசனும் ஆனவரே சரணம்
ஓம் அனந்த மூர்த்தியான ஆண்டவரே சரணம்
ஓம் அதிதமான அருளிறையே சரணம்
ஓம் அந்தமில்லா அதியிலலா சடாச்சரமே சரணம்
ஓம் அக்கினியாக ஆன்மாவில் ஒளிர்பவரே சரணம்
ஓம் ஆதி பரஜோதியான அருட்கடலே சரணம்
ஓம் ஆகாயம் போல எங்கும் சகோதரமனவரே சரணம்
ஓம் ஆத்மஞான சூரியனே அருள்தருவாய் சரணம்
ஓம் ஆராயிந்து அறியமுடியா அற்புதமே சரணம்
ஓம் ஆண்டிபோல அமர்திருக்கும் அருவமே சரணம்
ஓம் ஆண்டியயும் அரசனாக்கும் அற்புதமே சரணம்
ஓம் ஆதாரங்களில் ஆட்சி செய்யும் சற்குருவே சரணம்
ஓம் அழிக்குள் தவமிருந்த ஆண்டவா சரணம்
ஓம் இகம் அழித்து பரம் காட்டும் ஈஸ்வரனே சரணம்
ஓம் இடும்பன் மலை வாசம் செய்யும் ஏகாந்த சரணம்
ஓம் இடும்பை தீர்த்து இன்பம் தரும் ஈஸ்வரனே சரணம்
ஓம் இச்சைகள் நீக்கிய சைத்தன்யாரே சரணம்
ஓம் இல்லறமும் நல்லறமாய் ஆக்கி தருவாய் சரணம்
ஓம் இயம நியம தர்மங்களை எடுத்து உரைத்தாய் சரணம்
ஓம் இதயத்தை வீடாக்கி இருப்பவரே சரணம்
ஓம் ஈடான திரியங்களை அடக்கி வைப்பாய் சரணம்
ஓம் ஈகைக்கு அரசனான ஆண் டவரே சரணம்
ஓம் ஈஸ்வரனாகி இதயத்தில் ஆடும் சிவராஜனே சரணம்
ஓம் ஈறேழு உலகத்துக்கும் அரசனே சரணம்
ஓம் உண்மை பொருளான உயிர் ஜோதியே சரணம்
ஓம் உபாசன மூர்த்தியாக வந்தவரே சரணம்
ஓம் உருவெடுத்து வந்திருக்கும் அருவ பொருளே சரணம்
ஓம் உலகை எல்லாம் உய்விக்க வந்தவரே சரணம்
ஓம் உன் அடியை பற்றி நின்றோம் பரந்தாமா சரணம்
ஓம் உபதேசம் வழங்கிடுவாய் சற்குருவே சரணம்
ஓம் ஊழ் வீனை தீர்த்திடுவாய் உண்மை பொருளே சரணம்
ஓம் ஊக்கம் அழித்து நாட்டம் கொடுக்கும் நாதனே சரணம்
ஓம் ஊழியம் செய்வோர்க்கு ஊழ் விதி அறுபவரே சரணம்
ஓம் எல்லா புகழுக்கும் சொந்தமான ஏகாம்பரரே சரணம்
ஓம் என்னையும் மேலாய் ஆட்கொண்ட பெருமானே சரணம்
ஓம் எங்கும் ஜோதியாய் நிறைபவரே சரணம்
ஓம் எல்லையில்லா ஞானத்தை கொடுப்பவரே சரணம்
ஓம் எள்ளுக்குள் எண்ணெய் போல இருப்பவரே சரணம்
ஓம் எள்ளளவும் உன்னை விட்டு அகலமாட்டேன் சரணம்
ஓம் எல்லா ஜீவருக்கும் முக்தி அளிப்பவரே சரணம்
ஓம் ஏழ்பிறப்பை உணர்த்தும் ஏகம்பரரே சரணம்
ஓம் ஐயம் தீர்த்து வைக்கும் ஐயா சரணம்
ஓம் ஐம்புலனை அடக்கி வைக்கும் ஆற்றலே சரணம்
ஓம் ஐம்பூதத்திற்கும் அதிபரான ஆதியே சரணம்
ஓம் ஒன்றுமுதலெட்டான ஞான வள்ளலே சரணம்
ஓம் ஒன்றுமில்லா மாயாவை உணர்த்திடுவாய் சரணம்
ஓம் ஒன்றாகி இதயத்தில் நிற்பவரே சரணம்
ஓம் என்னும் சத்திய பொருளான சற்குருவே சரணம்
ஓம் ஓங்கார பிரணவமாய் ஒளிருபவரே சரணம்
ஓம் ஓசை ஊரு ஒலியுனை மாற்றி வைத்தாய் சரணம்
ஓம் ^ஒளஷதம் ஆகி பிறவிப்பிணி தீர்த்தாய் சரணம்
ஓம் கணக்கன்பட்டி வாசம் செய்யும் கருணாகரனே சரணம்
ஓம் கனல் கண்ணால் திரிபுரம் எரித்திடுவாய் சரணம்
ஓம் காலக் கணக்கு உன்படியே மாற்றி வைப்பாய் சரணம்
ஓம் கணக்கன்பட்டியை குருசேத்திரம் அக்கி வைத்தாய் சரணம்
ஓம் கலியுகத்தை முடிக்க வந்த தர்மராஜரே சரணம்
ஓம் காலனையே கடுச்சொல்லால் விரட்டுவாய் சரணம்
ஓம் கண்பட்டால் கழிவு நீரும் அமுதமாகும் அருட்பொருளே சரணம்
ஓம் கழிவு அழிவு ஏதுமில்லை என்றுணர்த்தும் ஐயனே சரணம்
ஓம் கருணை கடலாய் வந்துதித்த ஞாயிரே சரணம்
ஓம் சச்சிதானந்தமான சற்குருவே சரணம்
ஓம் சங்கடக்கள் தீர்த்து வைக்கும் சடசரமே சரணம்
ஓம் சாம்பலையும் ஒளஷதமாய் ஆக்கி தருவாய் சரணம்
ஓம் சாம்பசிவ மூர்த்தியான சரகுருவே சரணம்
ஓம் சஞ்சிதம் அகற்றி வைக்கும் நித்தியரே சரணம்
ஓம் சஞ்சிவியாக நின்று மரணமில்லா வாழ்வு தந்தாய் சரணம்
ஓம் சிவசக்தி ரூபமாகி சித்தி தருவாய் சரணம்
ஓம் சித்தருக்கும் சித்தி தரும் வள்ளலே சரணம்
ஓம் சித்தமெல்லாம் நிறைந்திடும் சிவப்பிரபாகரமே சரணம்
ஓம் சிந்தை எல்லாம் நிறைந்திருக்கும் சீராளா சரணம்
ஓம் சூட்சம்மாய் நிற்கின்ற வேத பொருளே சரணம்
ஓம் சூரியனுக்கும் மேலான சுயம் பிரகசானே சரணம்
ஓம் தவம் செய்ய எங்களுக்கும் வரம் தருவாய் சரணம்
ஓம் தத்துவம் எல்லாம் ஒன்றாகி காட்சி சரணம்
ஓம் கூடஸ்தபிரமம் ஆகி சீர் தருவாய் சரணம்
ஓம் கூடு பாயும் வித்தையுலே விற்பனரே சரணம்
ஓம் கூடி வந்தோர் தொல்லை எல்லாம் திர்த்து வைப்பாய் சரணம்
ஓம் தேடி வந்தோர் இல்லம் எல்லாம் நிறைந்து இருப்பாய் சரணம்
ஓம் தேக ஜீவ சுகமளிக்கும் தேசிகா சரணம்
ஓம் நாடி வந்தோர் துயர் துடைக்கும் நாதனே சரணம்
ஓம் நம்பினோர்க்கு ஞான தீபம் ஏற்றி வைப்பாய் சரணம்
ஓம் கும்பிட்டோரின் குறை தீர்க்கும் குணலனே சரணம்
ஓம் பக்தி ஓடு வருவோர்கல்லாம் முக்தி கொடுப்பாய் சரணம்
ஓம் பார்த்தவுடன் தேகத்திற்கு சுகம் கொடுத்தாய் சரணம்
ஓம் வாசி எனும் பாம்பாட்டி வாழ்வு தரும் சித்தரே சரணம்
ஓம் விபூதி பிரியனே வினை தீர்ப்பாய் சரணம்
ஓம் மனித உருவில் வந்து நிற்கும் மகேஸ்வரா சரணம்
ஓம் பாவிகளின் பாவங்களை சுமபபவரே சரணம்
ஓம் பாதார விந்தைகளை பணிந்து நின்றோம் சரணம்
ஓம் மரணமில்லா பெருவாழ்வு வளங்கிடுவாய் சரணம்
ஓம் மனம் என்ற குரங்கை கட்டி வைத்தாய் சரணம்
ஓம் குழந்தை போல வேலை செய்து கீதை சொல்வாய் சரணம்
ஓம் ஜாதி குலம் ஏதுமில்லை என்று உரைத்தாய் சரணம்
ஓம் மீதனத்தின் மீதமருந்தா பராபரமே சரணம்
ஓம் பதினேழு தேகம் பெற்ற பழனி சுவாமியே சரணம்
ஓம் ஞான சபை நிறுவி நிதம் காப்பவரே சரணம்
ஓம் சபையில் உள்ளோர் குறைகள் எல்லாம் தீர்ப்பவரே சரணம்
ஓம் சரணம் சரணம் சந்ததம் ஒளிரும் ஞான சற்குருவே சரணம் சரணம் சரணம்


